ஈகைத்திருநாளின் ஈத்முபாரக் வாழ்த்துக்கள்

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் 30.08.2011 அன்று காலையில் ஈகைத்திருநாள் தொழுகை முடித்து அனைத்து சகோதரர்களும் சபையில் தக்பீர் முழக்கத்துடன் ஈத்பெருநாள் இதயவாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் நிர்வாகத்தலைவர் கலீபா சகாபுதீன் ஈத்பெருநாளின் சிறப்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.

அனைவரும் ஒருவருக்கொருவர் ஈத்பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர்.