இறைவனுக்காக நிறைவாக நோன்பு நோற்றுமறைபோற்றும் மாநபியின் வழிநின்றுபிறைக்கண்டு மனம் மகிழ்வுக் கொண்டுபித்ரா வழங்கி ஏழைகளும் இன்புறஇனிய பெருநாளை இனிமையாய்கொண்டாட இனிதே வாழ்த்துகிறோம்ஈகைப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.!ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை துபாய்