புனித புர்தா நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ரமலான் 26 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் புனித புர்தா ஷரீப் மௌலானாமார்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் இஃப்தார் மற்றும் மஃரிப் தொழுகையும் நடைபெற்று நிறைவடைந்தது.