This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

மறை ஞானப்பேழை - ஜூன் இதழ்

அஸ்ஸலாமு அலைக்கும்!


லேட்டஸ்ட், மறை ஞானப்பேழை - ஜூன் இதழ் http://emsabai.com - இல் வெளியிட்டுள்ளோம். தங்கள் ப்லாக்-கில் அதை பற்றி அறிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.


இதுவரை 5 மாத இதழ்கள் வெளியிடபட்டுள்ளது (Feb 2010 to June 2010).


வஸ்ஸலாம்!


ஹைதர் நிஜாம்

பொதுக்குழு கூட்டம்


துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 11.06.2010 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின் மாதாந்திரக் கூட்டமும் அதன் தொடர்ச்சியாக பொதுக்குழுவும் நடந்தேறியது.

நிகழ்ச்சியின் துவக்கமாக துணைத்தலைவர் காதர் ஷாகிப் கிராஅத் ஓதி துவங்கினார்.
அலாவுதீன் மதுக்கூர் சாகுல்ஹமீது பாடல்கள் பாட மன்னார்குடி ஷேக்தாவுது தனது முதல் கவிதையை அரங்கேற்றினார்.

நிர்வாகத்தலைவர் ஏபி.சஹாபுதீன் பொதுக்குழுவை துவங்கினார்.

புதிய நிர்வாகத்திற்கு பின் ஐந்து முறை நிர்வாகக்கூட்டம் நடந்தேறியுள்ளது.அதன் நிமித்தம் விவாதிக்கப்பட்ட காரியங்களை செயல்படுத்தப்பட்டது எத்தனை என்பதையும் செயல்படுத்தப்படாமல் இன்னும் எழுத்தளவில் அப்படியே இருப்பது எத்தனை என்பதையும் விரிவாக ஆராய்ந்து பேசினார்.

பெருமளவில் இந்நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்தனர்.

பொதுச்செயலாளர் ஏஎன்எம்.முஹம்மது யூசுப் மற்றும் திண்டுகல் சாகுல்ஹமீது காதர்ஷாகிப் தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

சலவாத்துடன் இனிதே கூட்டம் நிறைவு பெற்றது.

படத்தைச் சொடுக்கித் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஏகத்துவப் புரட்சி



கனவிலும் நினைவிலும் கண்டக் காட்சி
எங்கும் குருநாதரின் திருக் காட்சி
உடலைப் பார்த்து பார்த்து தெளியாத வறட்சி
உள்ளமையை ஏற்றபோது அறிவில் முதிர்ச்சி!

குரு அருகில் இருப்பது ஒருபயிற்சி
குருவில் அழிவதுதான் பெரும்தேர்ச்சி
அறியாத அறியாமை புறக் காட்சி
அகண்டுவிடும் அறியாமையே அகக் காட்சி!

தன்னை ஆய்ந்து அறிவதே ஆராய்ச்சி
தன்னில் தானானால் ஆளலாம் அரசாட்சி
மனிதனை ஏமாற்றும் மனசாட்சி
அதில் இல்லை என்றும் முழு தேர்ச்சி!

ஞானம் பயிலும்போது பொங்கும் திகழ்ச்சி
ஞானம்மாயை கலைந்தால் எங்கும் மகிழ்ச்சி
பேதமெனும் மாயை திரை பெரும் காட்சி
காட்சி பொருள் காணும்பொருள் யாவும் மருட்சி!

மருட்சி நீக்கும் அருமருந்தே (அருவுரு)குரு திறட்ச்சி
குருவில் நீ அழிந்தால் தோன்றும் ஏகத்துவப் புரட்சி
தேர்ச்சி பல உண்டெனினும்
குரு அருள் அடைவதே பரிபூரணத் தேர்ச்சி!

- எஸ்.சேக்தாவுது மன்னார்குடி