This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சென்னையில் நடைபெற்ற மஜ்லிஸ்

சென்னையில் ஞாயிற்றுகிழமை 24\07\2011 அன்று நடைப்பெற்ற மஜ்லிஸ்

PART-1


PART-2


PART-3


PART-4


நன்றி - ஹைதர் நிஜாம் சென்னை

புனித மிஉராஜ் நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் புனித மிஉராஜ் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கண்ணியமிக்க திருமுல்லைவாசல் சையதுஅலி மௌலானா அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக குடந்தை இதழியல் ஆசிரியரும் பேராசிரியருமான முஹம்மது உசேன் மற்றும் மௌலவி உசேன் மக்கி அவர்களும் ஊடகத்துறையாளர் முதுவை ஹிதயத்துல்லாஹ்வும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.

மிஉராஜ் நிகழ்வைப்பற்றி மௌலவி உசேன் மக்கி மற்றும் முஹம்மது உசேனும் மிக சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள்.

நன்றி உரையை பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

கண்ணியமிக்க சையதுஅலி மௌலானா தலைமை உரை நிகழ்த்துகிறார்கள்


ஊடகத்துறையாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கு அப்துல் வஹாப் நினைவு பரிசு வழங்குகிறார்
மௌலவி உசேன் மக்கி அவர்கள் மிஉராஜ் நிகழ்வைப் பற்றி உரை நிகழ்த்துகிறார்கள்.


குடந்தை இதழியல் ஆசிரியரும் பேராசிரியருமான முஹம்மது உசேன் அவர்களுக்கு மௌலானாமார்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.
உரை நிகழ்த்துகிறார்கள் பேராசிரியர் முஹம்மது உசேன் அவர்கள்

நன்றி உரை நிகழ்த்துவது ஏ.என்.எம்.முஹம்மது யூசுப் அவர்கள்
புகைப்படங்கள் - முதுவை ஹிம்தாதுல்லாஹ்

சென்னையில் ஷெய்குநாயகம்

சங்கைமிக்க ஷெய்குநாயகம் அவர்கள் 23ம் தேதி சென்னை விஜயம் செய்துள்ளார்கள்... சென்னையின் நிகழ்வுகளை முழுமையாக வீடியோ கவரேஜ் செய்து ஹைதர் நிஜாம் நமக்கு அளித்துள்ளார்... அன்னாருக்கு மனமார்ந்த நன்றியினை அனைத்து சபையின் சார்பாக நவில்கின்றோம்.
PART 1

PART 2

PART 3

PART 4

PART 5


JULY 22






THANKS BR. HIDER NIJAM

எலந்தங்குடி,கிளியனூர் விஜயம்

சங்கைமிக்க ஷெய்குநாயகம் அவர்களின் இந்திய விஜயத்தில் கடந்த 13,14,15 தேதிகளில் எலந்தங்குடி A.R.M.பாரூக் மற்றும் அட்வகேட் அமானுல்லாஹ் நவ்ஷாத்அலி இவர்களின் இல்லத்திற்கும்
கிளியனூரில் K.இஸ்மத், M.S.முஹம்மது சபீர் M.B.A, முஹம்மது பத்தாஹ் ஆகியோர்களின் இல்லங்களுக்கும் விஜயம் செய்து துவா செய்தார்கள்.

எலந்தங்குடி A.R.M.பாரூக் இல்லத்திலிருந்து புறப்படும் காட்சி

எலந்தங்குடி அட்வகேட் அமானுல்லாஹ் இல்லத்திற்கு வருகை புரியும் காட்சி









கிளியனூருக்கு வருகை தரும் சங்கைமிக்க ஷெய்குனாவின் வாகனம்
வழியெல்லாம் பச்சை பயிர்கள் நெற்கதிர்கள் அசைந்தாடி தங்களின் வரவேற்பை அளிக்கிறது




M.S.முஹம்மது சபீர் M.B.A அவருடைய இல்லத்திற்கு ஷெய்குநாயகம் விஜயம் அளிக்கிறார்கள்



தேரிழந்தூர் தாஜிதீன் ஷெய்குனாவை காண்பதற்கு ஆவலுடன் வருகைப்புரிந்தார்.

புத்தாடை பூணுவேன் பாடலை பாடுகிறார் தாஜிதீன்
கிளியனூர் பள்ளிவாசலின் பேஷ்இமாம் மௌலவி அப்துல்குத்தூஸ் தாவூதி அவர்கள் இருபது ஆண்டு காலமாக ஷெய்குனாவை காணவேண்டும் என்ற ஆவலில் இருந்தார்கள் அவர்களின் ஹாஜத் இதோ நிறைவேறுகிறது.

கிளியனூர் முஹம்மது பத்தாஹ் அவர்களின் இல்லத்திற்கு வருகைப் புரிகிறார்கள்.




கிளியனூர் இஸ்மத் இல்லத்திற்கு வருகைப்புரிகிறார்கள்.



கிளியனூர் கவிஞர் அப்துல் அஜீஸ் அவர்கள் எழுதிய நூலை ஷெய்கு நாயகத்திடம் கொடுக்கிறார்கள்.
துபாய் ஈமான் அமைப்பின் உழைப்பாளர் சுவாமிமலை ஹாஜி இஸ்மாயில் அவர்கள்

நீடுர் மர்கூம் வக்கீல் சையது அவர்களின் சகோதரர் வக்கீல் முஹம்மதுஅலி ஜின்னாஹ் அவர்கள் எலந்தங்குடியில் ஷெய்குனாவை சந்திக்கிறார்கள்.


எலந்தங்குடி நவ்ஷாத்அலி அவர்களின் இல்லத்திற்கு வருகைப்புரிகிறார்கள்.

சந்தனமாலை அணிவிப்பது திருமங்கலம் முஹம்மது பர்வீஸ்