தூய சிந்தனை, மாய சிந்தனை

மனிதா!...

உன் மானிட சிந்தனையுடன் உன் தூய சிந்தனையை சிறிது நேரமாவது வைத்துக்கொள்.
அது உன் தீய சிந்தனையிலிருந்து உன்னை திசை திருப்பி நேர் வழிக்கு கொண்டுவந்துவிடும்.

தூய சிந்தனையென்பது எது? அதில் கபடம் இல்லை, குபாடம் இல்லை, பாபம் இல்லை,
களவு,சூது இலலை. அது ஒன்றையே சிந்திப்பதாகும். மாய சிந்தனை மனிதனை ஆதி நிலையை அறியவிடாது மயக்கிவிடுகிறது .

இந்த மாயச் சிந்தனையால் எல்லாவற்றையும் அறிந்து பேரறிஞன் எனும் பெயர் நீ பெற்றாலும்
நீ ஒரு பதர் என்பதை உணர்ந்துகொள்.

-சங்கைமிக்க ஷெய்கு நாயகம் அவர்கள் அருளிய சிந்தனைத் துளி............
-சிராஜ்தீன் மதுக்கூர்