இராத்திபத்துல் காதிரிய்யா

துபாய் ஏகத்துவ மெய்ஞான சபையில் செப்டம்பர் 11-ல் மஃஹ்ரிப் தொழுகைக்குப் பின் பிறை 14லின் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.அதன் பின் கஸிதத்துல் அவுனிய்யாவும் ஓதப்பட்டன.
பொதுச் செயலாளர் A.N.M.முஹம்மது யூசுப் ஷெய்கு நாயகத்தின் சிறப்புகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு முரீதுகள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.