எழில்மிகு சிங்கையில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையினருடன்







கடந்த மாதம் ஜூன் 17ம் தேதி சிங்கப்பூர் சென்றிருந்தேன்...அங்கு எழில்மிகு சிங்கையில் இயங்கிவரும் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அழைப்பை ஏற்று மாதாந்திர கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அவர்களை சந்திததில் பெரிதும் மனம் மகிழ்ந்தேன்...
சிங்கை சகோதரர்கள் மிக ஆர்வத்துடன் இயங்கிவருவதைக் கண்டு ஆனந்தம் கொண்டேன்...