பிறை 14 ஜூலை மாத இராத்தீபு நிகழ்ச்சி




துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் பிறை 14லில் இராத்தீபு நிகழ்ச்சி பிரதி ஒவ்வொரு மாதமும் நடந்துவருகின்றன. ஜூலை 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திங்கள் இரவு மஹ்ரிப் தொழுகைக்கு பின் இராத்திபத்துல் காதிரிய்யா ஒதப்பட்டன...
இன் நிகழ்ச்சியில் திருமுல்லைவாசல் சைய்யது அலி மௌலானா துவா ஒதினார்கள்
ஜாகித்அலி மௌலானா மற்றும் கலீபா காலிது துணைத் தலைவர் மதுக்கூர் யூசுப் செயளாளர் சகாபுதீன் ஆடிட்டர் கிளியனூர் இஸ்மத் நிர்வாக உறுப்பினர்கள் எழுத்தாளர் அதிரை சர்புதீன் மற்றும்
பொறுப்பாளர்கள் உறுப்பினர்களும் கலந்து இவ்விழாவை சிறப்பித்தார்கள்...
இன் நிகழ்ச்சிக்கு பின் இஷா தொழுகை அங்கு நடைப்பெற்றுது...தொழுகைக்கு பின் தப்ருக் வழங்கப்பட்டன...
இனிதே இன்நிகழ்ச்சி நிறைவுற்றது...!!