பிறை 14லின் இராத்தீபு நிகழ்ச்சி

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 10/11/2011 வியாழன் மாலை மஃஹ்ரிபு தொழுகைக்கு பின் பிறை 14 லின் இராத்தீபு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.

புகைப்படங்கள் - அதிரை அப்துல்ரஹ்மான்