துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையில் 10/11/2011 வியாழன் மாலை மஃஹ்ரிபு தொழுகைக்கு பின் பிறை 14 லின் இராத்தீபு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஆன்மிக சகோதரர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.
பிறை 14லின் இராத்தீபு நிகழ்ச்சி
10:30 PM
கிளியனூர் இஸ்மத்