சங்கைமிகு ஷெய்குனா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

துபாய் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபையின் ஸ்தாபகரும் கண்மணிநாயகம் (ஸல் அலை) அவர்களின் புனித திரு குடும்பத்தினருமாகிய அஹ்லேபைத் சங்கைமிகு இமாம் அஸ்செய்யிது கலீல் அவுன் மௌலானா அல்ஹஸனிய்யுல் உசேனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள்


20/04/2011 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நிர்வாகத்தலைவர் கலீபா ஏ.பி.சகாபுதீன் அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மஜ்லிஸிற்கு வருகைப்புரிந்தார்கள்.


அவர்கள் மஜ்லிஸிற்கு வந்தபோது அனைத்து முரிதீன்களும் எழுந்து நின்று யாநபி பைத்(பாடல்)பாடிய வண்ணம் உற்சாகமாக வரவேற்றனர்.