திருச்சியில் புனித புர்தா நிகழ்ச்சி

திருச்சியில் ஆத்மசகோதரர் அப்பாஸ் ஷாஜகான் இல்லத்தில் முரீதுகள் கூடி புனித பத்று மௌலிது ஓதி மஜ்லிசை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு கலீபா. எம். சிராஜுதீன்,
தமிழ் மாமணி . கிப்ல ஹல்ரத் மௌலவி. என். அப்துஸ் சலம் ஆலிம்,
மத்ரசதுல் ஹசனைன் பீ ஜாமியா யாசீன் அரபு கல்லுரி மேலாளர் எச். அப்துல் கரீம் ஆலிம், மதரச பேராசிரியர்கள் மௌலவி. சயீத் முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி, ரபி உதீன் ஆலிம் நூரி மற்றும் ஏனைய முரீது பிள்ளைகள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முடிவில் சிறப்பு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.








தகவல் : அக்பர் ஷாஜகான் திருச்சி