இராத்திபத்துல் காதிரிய்யா - நவம்பர்



துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் இராத்திபத்துல் காதிரியா பிறை 14 வியாழன் வெள்ளி இரவு நடைப்பெற்றது.
இராத்திபு நிகழ்ச்சியில் அனைத்து சகோதரர்களும் கலந்துக்கொண்டனர்...
கீழக்கரை காதர்சாகிப் அனைவருக்கும் தப்ரூக் வழங்கினார்.