ஹஜ்பெருநாள் ஒன்றுக்கூடல்

துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் ஈத்பெருநாள் தொழுகைக்குப் பின் தௌபா பைத்தும் ஒன்றுகூடல் நிகழ்வும் நடைப்பெற்றது.
அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து ஈகை தியாகநாளின் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.