சிங்கை நிர்வாகிகளும் முரீதுகளும்


சிங்கப்பூர் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் நிர்வாகிகள் மற்றும் முரிதீன்கள்

தலைவர்: நிஜாமுத்தீன் (கூத்தாநல்லூர்)
செயலாளர்: பரக்கத் அலி (கூத்தாநல்லூர்)
பொருளாளர்: அஹமது கபீர் (ஆழியூர்)
தணிக்கையாளர்: தாஜுத்தீன் (கூத்தாநல்லூர்)
செயற்குழு: ஹாஜா ஷேக் அலாவுத்தீன் (ஆழியூர்)
செயற்குழு: அப்துல் சுபஹான் (ஆழியூர்)

சிங்கையில் ஷைகு நாயகத்தின் ஜும்மா தொழுகை:

இந்த வெள்ளி ஜும்மா தொழுகைக்காக ஷைகு நாயகம் அவர்கள் சிங்கையின் இயூஷுன் எனும் பகுதியிலுள்ள 'மஸ்ஜித் அன்-நஹ்தா'விற்க்கு முரீதுகளுடன் சென்றார்கள்.

பள்ளி வாயிலுக்கு செல்லும் வழி முழுவதும் ஜும்மாவின் மான்புகளை முரீதுகளுக்கு எடுத்துறைத்த கொண்டிருந்தார்கள் சங்கைக்குறிய ஷைகு நாயகம் அவர்கள்.

சிங்கை ஏகத்துவமெய்ஞ்ஞான சபை (சகோதரர் கபீர் அலுவலகம்)



தகவல்- அக்பர் ஷாஜகான்