ஐயமும் தெளிவும்

கைர் - ஷர்ரு என்றால் என்ன.?

கைர் - ஷர்ரு இந்த இரண்டும் ஆரம்ப காலமான அல்லாஹ்வுடைய காலத்தில் இருக்கவில்லை. மனிதனாகப் பிறந்த பிறதுதான் லநவ - இடறு எனும் இரண்டும் உருவாகியது. சுpல நன்மைகளை நாம் செய்து கொண்டால் அது நன்மையாக முடியும். கெடுதலைச் செய்து கொண்டால் இடறாக முடியும். மனிதனுடைய வாழ்க்கை சீராக அமையவேண்டும் என்பதற்காக நன்மையும் தீமையும் கற்பிக்கப்பட்டன. இறந்த பிறகும் அசுத்தப்பட்ட ஆத்மா கேடையத்தான் செய்யும். தன்னுடைய நோக்கத்தை அடைய முடியாமல் போன இறந்த ஒரு ஆன்மாவாக இருந்தால் அது அந்தக் கஷ்டநிலையை அடையும். பரிசுத்தமாகவிருந்த ஆத்மாஇறையை அடைந்துவிடும்.

நன்றி - மறைஞானப்பேழை