இராத்திபத்துல் காதிரிய்யா






துபாய் ஏகத்துவமெய்ஞ்ஞான சபையில் பிறை 14 லில் இராத்திபத்துல் காதிரிய்யா ஓதப்பட்டது.

மௌலானாமார்கள் சபையின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர்கள் இதில் கலந்து சிறப்பித்தார்கள்.
புகைப்படங்கள் - அதிரை எம்.அப்துல்ரஹ்மான்